|
|||||||||
|
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
[மதுரைப் பல்கலைக்கழக நாகமலை அடிவார வளாகத்தில் எம்.எஸ்சி. முதலாண்டு முடித்துவிட்டுக் கோடை விடுமுறையில் சுற்றித் திரிந்த காலத்தில் பாடியது.]
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
வசந்த காவியம் படைக்கும் வாள்விழிகளின்
கவிதைக் கனவுகளின் உதயத்திலே…
சூனியப் பாலையின் சோலையிலே…
பூவசந்த சோலைகளின்
இன்றைக்கு வந்திடும்
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே… ***** |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||