|
|||||||||
|
நினைவில் நிற்கும் கவிதைகள் எத்தனையோ கவிதைகளைப் படிக்கிறோம், ரசிக்கிறோம். ஆனால் அவற்றுள் சில கவிதைகள் மட்டும் நினைவைவிட்டு அகலாமல் நிலைத்து நிற்கின்றன. இயற்றிய கவிஞர் பெயர் மறந்து போனாலும் கவிதை நெஞ்சில் நிற்கும். வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அதன் வாசம் மனதில் வீசும். அப்படி என் மனதில் இடம்பிடித்த கவிதைகள் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுவேன். இணையத்தில் கண்டெடுத்த ஒரு கவிதை. படைப்பாளியின் பெயர் தெரியவில்லை. அம்மா
மழையில் நனைந்துகொண்டே இன்னும் வரும்... |
|
||||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||